ஜார்கண்ட் மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் சுபாஷ் முண்டா, கடந்த ஜூலை 25-ஆம் தேதி இரவு 8 மணியளவில் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஜார்கண்ட் மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் சுபாஷ் முண்டா, கடந்த ஜூலை 25-ஆம் தேதி இரவு 8 மணியளவில் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.